Sunday, 8 June 2014

காளையவன் கைப்பிடியில்
துவண்டு சரிந்து
தோளில் மாலையாகி
படர்ந்து பறக்கும் தருணம்
பட்டென்று நீர் தெளித்து
போதும் எழுந்திரென்றாள்
முதிர்கன்னியை...
வாழ்ந்து முடித்த தாய்....
கனவு வாழ்க்கை
கானல் நீராய்
கண்ணில் முத்துக்களாய்
கடத்துகின்றாள் காலத்தை
கன்னிமகள்...
தனிநாடு விரும்பும்
ஈழத்தமிழச்சியாய்.....

No comments:

Post a Comment