Sunday, 8 June 2014

வாயில் வரும் வார்த்தைகள் எல்லாம் 
தோய்ந்த செந்தமிழ்க் கவி வரியா!
ஆய்ந்து பார்ப்பதுண்டா!
காய்ந்துவிடக் கூடாது கவித்துவம்!

No comments:

Post a Comment